செவ்வாய், 17 நவம்பர், 2015

மார்பக புற்று (bloger.no.73/7.).






  • மங்கையரின் முலையில் நீர் கொண்டு வீக்கத்துடன் ஊரல் உண்டாகும்.
  • அதுவே பலநாட்களாக அதிகரித்து கறுக்கும்,
  • கழற்சிக்காய் பருப்பை போல கழலை தோன்றும்.
  • நாட்கள் செல்ல செல்ல கழலை பருத்து வளரும்.
  • பிறகு கனத்து புண்ணாகி சுற்றும் உள்ள சதையை அரித்து விடும் .
  • முறையான மருத்துவம் செய்யவில்லை எனில் இறக்க நேரிடும்.
இதற்கு மருந்து 

  1. ஊசி காந்தம் 
  2. ரசம் 
  3. நெல்லிக்காய் கெந்தகம் 
  4. கௌரி பாஷாணம் ,
  5. அரிதாரம் ,
  6. கருஞ்சீரகம்,
  7. குக்கில் ,
  8. துருசு,
  9. கார்போகஅரிசி ,
  10. மனோசிலை ,
  11. சுக்கு ,
  12. மஞ்சிஸ்டி ,
  13. சூடன் ,
  14. கொடிவேலி ,
  15. லிங்கம் ,
  16. வெடியுப்பு ,
  17. திப்பிலி  இவைகள் வகைக்கு 20 gm 
  18. வெள்ளை பாஷாணம்  10 gm ,
இவைகளை தனித்தனியே பொடித்து சுத்த ஜலம் விட்டு அரைத்து சிறு வில்லத்தட்டி நிழலில் உலர்த்தி  பத்திர படுத்தவும்.

இந்த மருந்தை 7 வேளை சாப்பிட 
மார்பில் வரும் நோய் ,
யோனி புண் ,
சூலை ,
குட்டம் ,
முலைப் புற்று ,
மேகம் ,
கிரந்தி ,
அரையாப்பு ,
உண்ணாக்கு வளர்தல் ,
புற்றுகள் ,
பாதநோய்கள் ,
பவுத்திரம்  ,
லிங்க புண் முதலியன தீரும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக