- மங்கையரின் முலையை கையினால் வலிவரும் படி பலமுறை கசக்குவதால் முலையினுள் நரம்பு பாதிப்பு அடைகிறது.
- அது அதிகமானால் நெஞ்சில் சளி கட்டும்.
- நீடித்த வலி உண்டாக்கும்.
- இதனால் பலவித நோய்கள் உண்டாகும்.
- இரவும் பகலும் உறக்கம் சரியாக வராது.
- நாளுக்கு நாள் உடல் வழு குறையும் .
- உடனே சிகிச்சை செய்யாவிடின் மரணம் நேரும் .
இதற்கு மருந்து :
- தேங்காய் எண்ணெய் ஒரு படி
- ஒருவடிக்கிச் சாறு கால் படி
- கருட கொடி சாறு கால் படி
- துத்தம் 10 gm
- துருசு 10 gm
- கருசீரகம் 10 gm
- கஸ்தூரி மஞ்சள் 10 gm
- சதகுப்பை 10 gm
- வேம்பாடம் பட்டை ,10 gm.
இவற்றை முறைப் படி எண்ணையாக காய்ச்சி வடிகட்டி இரவும் பகலும் பூசி வர குணமாகும்.